Friday, November 11, 2016

Agriculture and Planets




ஒரு விதை முளைப்பதற்கு நல்ல மண் வளம் (செவ்வாய்) தேவை.  நீர் வளம்(சந்திரன்) தேவை. நல்ல ஸ்டார்ச் (சூரிய ஒளி) தேவை. நல்ல பச்சயம் (புதன்) தேவை. நல்ல ஆரோக்யமான வளர்ச்சிக்கு கணிவான கவனிப்பு (குரு) தேவை.  நல்ல இனிமையான பழங்களை தருவதற்கு சுவையான நிலத்தடி நீர் (சுக்ரன்) தேவை.  உறுதியான ஸ்திரமான வளர்ச்சிக்கு அடிவேர் (சனி) ஆழமாக பரவி நிற்க வேண்டும். நன்கு அகண்டு பிரம்மாண்டமாய் வளர (ராகு) பலமும்  நோய் தாக்காமல் இருக்க பூச்சி கொல்லி மருந்தாக (கேது) பலமும் தேவை.  ஒரு செடி மரமாக வளரவே எல்லா கிரஹ சம்பந்தமும் வேண்டும் போது ஒரு மனிதன் ஆரோக்யமாக வளர எல்லா கிரஹமும் தேவைதானே...



நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்